Search This Blog

Wednesday 15 May 2019

மாயநதி விமர்சனக்கூட்டம் 12.5.2019



எதுவுமேயின்றி என்ன வேண்டுமானாலும் பேசி விட முடிகிறது ஆர்ஜேக்களுக்கு. அட.. கூட்டம் கூட தேவையில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..


பேராசிரியர்கள் எல்லோரும் ஒன்றுபோல் இருப்பதில்லை. படைப்பில் பயின்று வரும் திரண்ட கருத்தையெல்லாம் இவர் கேட்கவில்லை. படைப்பின் மீதான தெளிவான புரிதலும், தீர்க்கமான மொழியுமாக உரையாடினார். 

நிகழ்வை சுஜாதாசுந்தர் ஒருங்கிணைத்தார்.



No comments:

Post a Comment