Search This Blog

Thursday 10 August 2017

அகநாழிகை ஆகஸ்ட் 2017

அகநாழிகை (ஆகஸ்ட் 2017)
சிறுகதைகள்
-------------------
1. கீர்த்தியின் அப்பா - கலைச்செல்வி
2. மாயம் - ஜீ.முருகன்
3. துளிர்தல் உதிர்தல் - ந.அருண் பிரகாஷ் ராஜ்
4. கிடாய் - அனோஜன் பாலகிருஷ்ணன்
5. தற்செயலாய்ப் பறிக்கப்பட்ட ஒரு மலர் - பொன். வாசுதேவன்
6. மிக ரகசிய இயக்கம் - தர்மு பிரசாத்
கட்டுரைகள்
------------------
1. விரியும் மலரைப்போல ஒரு பொழுதைப் பழக்குதல் - இளங்கோ
2. இரண்டு கவிகள் இரண்டு விதம் - லஷ்மி மணிவண்ணன்
3. உண்மையும் மகத்தான உண்மையும் - ஜீவ கரிகாலன்
4. காற்று வழி மனிதர்களும் கரையும் மனங்களும் - பி.என்.எஸ்.பாண்டியன் (அப்பணசாமி எழுதிய ‘கொடக்கோனார் கொலை வழக்கு’ நாவலை முன்வைத்து)
5. ரகசியங்களோடு வாழ்ந்து மறைந்தவர்கள் - சிவானந்தம் நீலகண்டன் (சீ.முத்துசாமி எழுதிய ‘இருளுள் அலையும் குரல்கள்’ குறுநாவல் தொகுப்பை முன்வைத்து)
6. கவனத்தை ஈர்க்கும் நுண்வரலாற்று ஆவணம் - துலாஞ்சன் விவேகானந்தன் (க.சபாரெத்தினம், சோ.பிரசாத் எழுதிய ‘ஆரையூர் கண்ணகை - வரலாறும் வழிபாடும்’ கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து)
7. வாசிப்புக்குச் சவாலான பிரதி - தேவகாந்தன் (சீனிவாசன் நடராஜன் எழுதிய ‘விடம்பனம்’ நாவலை முன்வைத்து)
கவிதைகள்
-----------------
சஹானா
சாந்தி மாரியப்பன்
சுபா செந்தில்குமார்
பாம்பாட்டிச் சித்தன்
கடங்கநேரியான்
நேர்காணல்
-----------------
“உலகம் சுருங்கிக்கொண்டு வருகிறது; நாம் பிரிந்து போய்க்கிடக்கிறோம்”
- சித்துராஜ் பொன்ராஜ்
சந்திப்பு: பொன். வாசுதேவன்
அஞ்சலி
------------
அணில் அகன்ற முன்றில் ‘ம.அரங்கநாதன்’
- அஜயன் பாலா
**
விலை: ரூ.120
இதழைப் பெற:
99945 41010 | 70101 34189 | aganazhigai@gmail.com

No comments:

Post a Comment