Search This Blog

Tuesday 22 August 2017

சென்னை தினம் - கிழக்கு பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள்

வெற்றி பெற்ற சிறுகதைகள்:

எம்டன் செல்வரத்தினம், ஸ்ரீதர் நாராயணன் - முதல் பரிசு - 7.500 ரூ
காம தகனம், செம்பூர் ஜெயராஜ் - இரண்டாம் பரிசு - 3.000 ரூ
வீடு, கலைச்செல்வி - மூன்றாம் பரிசு - 1,500 ரூ

ரூ 750 பரிசு பெறும் கதைகள்:

பிட்டு, அபுல்கலாம் ஆசாத்
உப்பு அரசியல், தம்பி கூர்மதியன்
பாலாவிற்காக..., அரவிந்த் சச்சிதானந்தம்
வெள்ளம், டேவி. சாம் ஆசீர்
காட்டுக்கு வெளியே ஒரு வீடு, ஏ.ஏ. ஹெச். கே. கோரி
மெர்லின் மரினா, முகுந்த் நாகராஜன்
ஓட்டம், வல்லபா ஶ்ரீநிவாசன்
முகம், எஸ்.எஸ்.ராகேஷ் குமார்
மட்ராஸ், ஏ.சந்திர சேகர்
அசுவத்தாமா, ந.பானுமதி
கற்பாந்தம், பாஸ்டன் பாலா
அடைக்கும் தாழ், பார்கவி சந்திரசேகரன்
மார்ஷல் ரோடு, தங்க.ஜெய்சக்திவேல்


No comments:

Post a Comment