பிழைப்புவாதிகளுக்கு எத்தனை முகங்கள்..? நேற்று ஒரு முகம் வெளிப்படுகிறது.. இன்னும் என்ன வேண்டும் தமிழக மக்களிடமிருந்து பிடுங்குவதற்கு.. முதுகெலும்பற்ற.. அதீத சுயநல போக்குடைய.. எந்த பொது பிரச்சனைக்கும் போராடாத.. குரல் கொடுக்காத.. தன்னிடமிருப்பதை கிள்ளிக் கூட கொடுக்கவியலாத ஒரு மனிதன் இன்று நம்மிடமிருந்து எடுக்க நினைப்பது எதை..? பணம்.. பகட்டு.. என திகட்ட திகட்ட அளித்து விட்டோம்.. இன்று அதிகாரத்தை எடுத்துக் கொள்ள விழைகிறார். ஆசை.. யாருகில்லை ஆசை..? அது நியாயமானதாக இருக்க வேண்டும்.. அந்த பெரியவரை போன்ற குழப்பவாதிகளுக்கு நாம் ஏற்கனவே கொட்டி கொடுத்து விட்டோம்.. இனியுமா..? ஞானம் என்பது நம்முள்ளிருந்து கிளைக்க வேண்டு்ம்.. நீ தேடு.. ஓடு.. ஆனால் எங்களை விட்டு விடு.. நாங்கள் ஏற்கனவே பலவீனப்பட்டுள்ளோம்
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
-
கணையாழி டிசம்பர் 2017 இதழில்.. மனிதனில் உள்ளுணர்வாக பதியப்பட்டிருக்கும் அடிப்படை இச்சைகள் அவனை வாழ்தலை நோக்கி உந்துகின்றன. இணைந்தே, ...
-
April 10, 2021 Solvanam E-magazine, காந்தியை சுமப்பவர்கள் - காந்திய கதைத்தொகுப்பு, மொழிமாற்றம் செய்யப்பட்டு கன்னட தொகுப்பு, மற்றும் கன்னட பத...
-
இந்தியா அல்லது பாகிஸ்தான் ராணுவத்தில் பணி செய்வதற்காகத் தங்கி வி்ட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் மதத்தின் பெயரால் நடந்துக் கொண்டிருக்கும் மிக மி...
No comments:
Post a Comment