சாதியம் என்பது ஒரு உயர் மனோபாவம். நீ தாழ்ந்தவன்.. என்பதை வரையறுக்கவும், நான் உன்னை விட உயர்ந்தவன் என்பதை உறுதிப்படுத்தவும். எந்நாளும் இதன் தேவை குறையப் போவதில்லை. இதில் குளிர்காயும் அதிகாரமும் அதை பணம் பண்ணி விடும் வணிகமும் மக்கள் உணர வேண்டியவை. வெற்று உணர்ச்சிகளுள் நாம் அமிழிந்து கிடப்பதில் நம்மை அடக்கியாண்டு விடுகின்றன அனைத்துமே
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
-
கணையாழி டிசம்பர் 2017 இதழில்.. மனிதனில் உள்ளுணர்வாக பதியப்பட்டிருக்கும் அடிப்படை இச்சைகள் அவனை வாழ்தலை நோக்கி உந்துகின்றன. இணைந்தே, ...
-
கணையாழி இலக்கியப் போட்டி 2017ல் சிறுகதைப் பிரிவில் பரிசு பெற்ற கதை.. பிப்ரவரி 2017 கணையாழியில் வெளியானது வீடு நெட்டுக்கும் திண்ணை ஓடிய...
-
இந்தியா அல்லது பாகிஸ்தான் ராணுவத்தில் பணி செய்வதற்காகத் தங்கி வி்ட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் மதத்தின் பெயரால் நடந்துக் கொண்டிருக்கும் மிக மி...
No comments:
Post a Comment