சாதியம் என்பது ஒரு உயர் மனோபாவம். நீ தாழ்ந்தவன்.. என்பதை வரையறுக்கவும், நான் உன்னை விட உயர்ந்தவன் என்பதை உறுதிப்படுத்தவும். எந்நாளும் இதன் தேவை குறையப் போவதில்லை. இதில் குளிர்காயும் அதிகாரமும் அதை பணம் பண்ணி விடும் வணிகமும் மக்கள் உணர வேண்டியவை. வெற்று உணர்ச்சிகளுள் நாம் அமிழிந்து கிடப்பதில் நம்மை அடக்கியாண்டு விடுகின்றன அனைத்துமே
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
-
கணையாழி டிசம்பர் 2017 இதழில்.. மனிதனில் உள்ளுணர்வாக பதியப்பட்டிருக்கும் அடிப்படை இச்சைகள் அவனை வாழ்தலை நோக்கி உந்துகின்றன. இணைந்தே, ...
-
ஜுலை 2018 காலச்சுவடில் வெளியானது அன்று எங்களிடம் குறைவில்லாத பணம் இருந்தது. எங்களிடம் என்றால்.. எங்கள் தாத்தாவிடம்.. அப்பாவிடம்....
-
பதாகை 17.6.2018 இதழில் வெளியானது எனது பெருவிரலோடு தன் சின்னஞ்சிறு கைகளை கோர்த்துக் கொள்வதில் அவனுக்கு பெருவிருப்பமிருந்தது. அது கிட்ட...
No comments:
Post a Comment